பத்தாம் வகுப்பு தமிழ்
Pages
(Move to ...)
மெல்லக் கற்போர்
ஆசிரியர் மனம்
ஒன்பதாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
நான்காம் வகுப்பு
▼
Showing posts with label
2 mark
.
Show all posts
Showing posts with label
2 mark
.
Show all posts
Friday, April 22, 2022
மெல்லக் கற்போருக்கான இரண்டு மதிப்பெண் வினாக்கள் 2022
›
1. “மண்ணும் சிலம்பே மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்கப்பியங்களைத் தவிர எஞ்சியுள...
Wednesday, March 30, 2022
காலக்கணிதம் 2 மதிப்பெண் வினாக்கள்
›
கவிஞன் என்பவன் யார்? மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக் களை பறித்து, தத்துவ நீர்பாய்ச்சி, அறம் என்னும் கதிர...
Tuesday, March 29, 2022
அன்னை மொழியே 2 மதிப்பெண் வினாக்கள்
›
சின்னக் குழந்தையின் சிரிப்பாகவும் பழுத்த நரையின் பட்டறிவாகவும் ஆனவள் யார்? தமிழ்த் தாய் 'பழுத்த நரை' என்ற சொல்லின் பொருள் யாது? கற்ற...
தமிழ்ச்சொல் வளம் 2மதிப்பெண் வினாக்கள்
›
நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் யார்? மகாகவி பாரதியார் கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் க...
தொகைநிலைத் தொடர்கள் 2 மதிப்பெண் வினாக்கள்
›
நீரின்றி அமையாது உலகு என்பது போல, எது இன்றி அமையாது உலகு உயிர் இயக்கம்? காற்றின்றி அமையாது உலக உயிர் இயக்கம் காற்று, மனத்தை மயலுறுத்துகின்ற ...
காற்றே வா 2 மதிப்பெண் வினாக்கள்
›
நீரின்றி அமையாது உலகு என்பது போல, எது இன்றி அமையாது உலகு உயிர் இயக்கம்? காற்றின்றி அமையாது உலக உயிர் இயக்கம் காற்று, மனத்தை மயலுறுத்துகின்ற ...
கோபல்லபுரத்து மக்கள் 2 மதிப்பெண் வினாக்கள்
›
கிராமத்து விருந்தோம்பல் எத்தகையது? பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கின்ற நேயம் கிராமத்து விருந்தோம்பல் ...
தொகாநிலைத்தொடர்கள் 2 மதிப்பெண் வினாக்கள்
›
தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக. ஒரு தொடரில் இரு சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து நிற்காமல், அப்படியே பொருள் தருவ...
இயல் 3 திருக்குறள்-இரண்டு மதிப்பெண் வினாக்கள்
›
ஒழுக்கத்தை ஏன் உயிரை விட மேலானதாகக் கருதி காக்க வேண்டும்? ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால்... ஒழுக்கம் உடையவர் எந்த நிலையை அடைவர்? ...
எழுத்து சொல் 2 மதிப்பெண் வினாக்கள்
›
இலக்கணத்தின் பயன் யாது? மொழியைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் உதவுகிறது மொழியின் சிறப்புகளை அறிய உதவுகிறது சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும...
பெருமாள் திருமொழி 2 மதிப்பெண் வினாக்கள்
›
சங்க இலக்கியத்தில் அறிவியல் கருத்துக்கள் நிறைந்து இருக்கக் காரணம் என்ன? தமிழர், பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும்...
இலக்கணம் பொது 2 மதிப்பெண் வினாக்கள்
›
திணை என்றால் என்ன? உயர்திணை என்றால் என்ன? அஃறிணை என்றால் என்ன? திணை என்பது ஒழுக்கம் ஆகும் உயர்திணை என்பது உயர்ந்த ஒழுக்கம் உடைய மனிதர்களைக் ...
நீதி வெண்பா 2 மதிப்பெண் வினாக்கள்
›
"கற்றவர் வழி அரசு செல்லும்" என்று குறிப்பிடும் இலக்கியம் எது? "தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்...
வினா விடை வகைகள் பொருள்கோள் 2 மதிப்பெண் வினாக்கள்
›
வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை? வினா 6 வகைப்படும். அவை, அறி வினா அறியா வினா ஐய வினா கொளல் வினா கொடை வினா ஏவல் வினா அறி வினா என்றால் என்ன? ...
கம்பராமாயணம் 2 மதிப்பெண் வினாக்கள்
›
கவிஞனின் எல்லை எது? கலையின் உச்சம் பெறுவதுதான் கவிஞனின் எல்லை ஆகும் 'கம்பன் இசைத்த கவி எல்லாம் நான்' என்று பெருமைப்படுபவர் யார்? பார...
சிற்றகல்ஒளி 2 மதிப்பெண் வினாக்கள்
›
ஒருவரைப் படிப்பாளியாகவும் படைப்பாளியாகவும் பக்குவப்படுத்துவது எது? கதை படிப்பது இந்திய வரலாற்றில் 1906ஆம் ஆண்டு சிறப்புடைய ஆண்டாகும். எவ்வாற...
அகப்பொருள் இலக்கணம் 2 மதிப்பெண் வினாக்கள்
›
அன்பின் ஐந்திணை யாவை? குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை பொருள் இலக்கணம் என்றால் என்ன? பொருள் என்பது ஒழுக்க முறை. அக வாழ்க்கையிலும் புற வாழ...
›
Home
View web version